ஆதிபராசக்தி... ஆதிமகாசக்தி... சுடலையிலே காளி... சூடத்திலே ஜோதி... இடபாகம் நின்று நீ ஈசனை தான் காத்தாய்... என் இடர் நீக…
Read more »விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் மார்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வருகின்ற 11.0…
Read more »நவராத்திரி என்பதே மகிஷன் என்ற அசுரனை வதம் செய்து, தர்மத்தை மீண்டும் நிலை நாட்டுவதற்காக அன்னை அங்காள பரமேஸ்வரி தவமிருந்…
Read more »விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது பழமையான திருக்கோயிலாகும். திருக்கோயிலின் வரலாறு மற்றும் சிறப்புகளை பக்தர்கள் அறியும் வகையில் www.Melmalaynur.com மில் ஐந்தாம் தலைமுறை தலைமை பூசாரியான நான் தொடர்ந்து பதிவு செய்ய உள்ளேன். பக்தர்கள் திருக்கோயிலின் சிறப்பு மற்றும் திருக்கோயிலின் நடப்பு நிகழ்வுகளை தொடர்ந்து பெற தொடர்ந்து www.Melmalaynur.com . இணையதளத்தை பார்த்து பயன்பெறுமாறு பக்த கோடிகளை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Social Plugin