Ad Code

Responsive Advertisement

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஸ்ரீ கற்பகாம்பாள் அலங்காரம் நவராத்திரி ஆறாம் நாள்


கற்பகமே உனையன்றி துணையாரம்மா-நீயே கதி எனப்போற்றும் எனைக் கண்பாரம்மா-அம்மா.   

அற்புதம் எல்லாம் நிகழ்த்தும் அருள்திறம் உடையவளே ஆனந்த வாழ்வு தன்னை அன்பர்க்கு அளிப்பவளே.   அலைகடல் ஓரத்திலே அமைந்த மயிலையிலே கலைவடிவாய் திகழும் நின் திருக்கோயிலிலே சிலை வடிவாய் நின்று உலகேழும் காப்பவளே செம்பவளமேனி வண்ணன் மகிழும் உமையவளே.



கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code

Responsive Advertisement