Ad Code

Responsive Advertisement

பௌர்ணமி திருவிளக்கு பூஜை

     தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருத்தளங்களில் 108 திருவிளக்கு பூஜை தமிழக அரசால் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் பௌர்ணமிதோறும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. மேலும் சித்திரா பௌர்ணமி 05.05.2023 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது.











 

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code

Responsive Advertisement