Ad Code

Responsive Advertisement

பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் நவராத்திரி இரண்டாம் நாள் விழா அங்காளம்மன் பாலா திரிபுரசுந்தரி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

 சின்ன சின்ன பாதம் கொண்டு 

சிங்கார வேடமிட்டு 

கை நிறைய மருதாணி

இரத்தினக்கல் தோடோடு 

பாவாடை சட்டையுமே

செண்பக நிறத்தவளே

ஏற்பாடு நான் செய்தேன்

பார்வதியின் புத்திரியே 

அசோக சுந்தரியே ...

பக்தர்கள் மனமகிழ் பாலா திரிபுரசுந்தரியே

நிம்மதி அருளிடம் நிரந்தரியே

சௌபாக்கியம் அளித்திடும் சவுந்தரியே

தைத்யனை அழித்த தைரியவதி....

தாராள குணம் கொண்ட தாட்சேனியே

லலிதாவின் மகளே திரிபுரசுந்தரி...

இலட்சணமாய் வந்தருள்வாய் பாலா திரிபுரசுந்தரி




கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code

Responsive Advertisement