பொற்பதம் தொழும் வேளை...
அற்புதம் நிகழ்த்துவாய்...
கற்பவர் மனம் அதில்...
நிற்பவள் நீயே...
காட்சி பொருளாய் - எனை
ஆட்சி செய்யும் உமையவளே...
கணநேரம் தொழ கலங்கரையானவளே...
கவிதேவியே கலைவாணியே ...
அபிராமியே அங்காளியே ...
அருள்பவளே அடைக்கலமே ...
எனையாலும் ஈஸ்வரியே ...
உலகாளும் உமையவளே...
உன் பாதம் சரணம் அம்மா!
2 கருத்துகள்
சத்தியவேணி முருகன் ஒசூர்
பதிலளிநீக்குஓம் சக்தி உலகாலும் அம்மா உமையவள் ஆனந்த மானவள் அங்காளி தாயே உன் பாதம் சரணம் அம்மா
பதிலளிநீக்கு