நவராத்திரி என்பதே மகிஷன் என்ற அசுரனை வதம் செய்து, தர்மத்தை மீண்டும் நிலை நாட்டுவதற்காக அன்னை அங்காள பரமேஸ்வரி தவமிருந்…
Read more »கற்பகமே உனையன்றி துணையாரம்மா-நீயே கதி எனப்போற்றும் எனைக் கண்பாரம்மா-அம்மா. அற்புதம் எல்லாம் நிகழ்த்தும் அருள்திறம் உ…
Read more »திருமாலின் திருவுருவே லட்சுமி தேவி திவ்யகடாக்ஷம் தருவாய் மகாலட்சுமி கமல மனோகரி பங்கஜலோசனி பரம தயாபரி பிறவிக்கோர் பிள்ளை…
Read more »பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் நவராத்திரி மூன்றாம் நாள் விழா நடைபெற்று வருகிறது. அங்காளம்மன் ஸ்ரீ கன்…
Read more »சின்ன சின்ன பாதம் கொண்டு சிங்கார வேடமிட்டு கை நிறைய மருதாணி இரத்தினக்கல் தோடோடு பாவாடை சட்டையுமே செண்பக நிறத்தவளே ஏ…
Read more »தாயாக நீயாக ... தானாக நானாக உன்னை தேடி வந்தேனே... சேயாக துணை சேர நான் தீராத குணம் கொண்டேன்... ஆறாத நோயாக என்னுள்ளே நீ …
Read more »மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் புரட்டாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் திரேதா யுக தீமை தீர்த்த வைஷ்ணவி …
Read more »உலக பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோவில் நவராத்திரி திருவிழா புரட்டாசி மாதம் 28 தேதி ( 15 அக்டோ…
Read more »விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது பழமையான திருக்கோயிலாகும். திருக்கோயிலின் வரலாறு மற்றும் சிறப்புகளை பக்தர்கள் அறியும் வகையில் www.Melmalaynur.com மில் ஐந்தாம் தலைமுறை தலைமை பூசாரியான நான் தொடர்ந்து பதிவு செய்ய உள்ளேன். பக்தர்கள் திருக்கோயிலின் சிறப்பு மற்றும் திருக்கோயிலின் நடப்பு நிகழ்வுகளை தொடர்ந்து பெற தொடர்ந்து www.Melmalaynur.com . இணையதளத்தை பார்த்து பயன்பெறுமாறு பக்த கோடிகளை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Social Plugin